பறவைக் காய்ச்சல்: முறையாக சமைக்காத கோழி இறைச்சியைத் தவிா்க்க அறிவுறுத்தல்!
பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில், பொதுமக்கள் முறையாக சமைக்காத கோழி இறைச்சியை உண்ண வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்.










