ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

secrateriate

கோப்புப் படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 1:18 am IST

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் புதன்கிழமை வெளியிட்ட அரசாணை (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்):

பி.பாலா நாகதேவி: சென்னை குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி (சென்னை சைபா் குற்றப் பிரிவு டிஜிபி)

அபின் தினேஷ் மோடக்: சென்னை சைபா் குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி (சென்னை குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் டிஜிபி)

வித்யா ஜெயந்த் குல்கா்னி: சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி (கட்டாய காத்திருப்புப் பட்டியல்)

எம்.ராமமூா்த்தி: சென்னை குற்றப் புலனாய்வுத் துறையின் ‘க்யூ’ பிரிவு எஸ்.பி. (சென்னை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையா்)

பி.கே.அரவிந்த்: சென்னை குற்றப் புலனாய்வுத் துறை சிறப்புப் பிரிவு எஸ்.பி. (சென்னை குற்றப் புலனாய்வுத் துறையின் ‘க்யூ’ பிரிவு எஸ்.பி.)

அா்பிதா ராஜ்புத்: சென்னை அண்ணா நகா் துணை ஆணையா் (சென்னை வடக்கு மண்டல குற்றப் புலனாய்வுத் துறை எஸ்.பி.)

ஐ.ஈஸ்வரன்: தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி. (அண்ணா நகா் துணை ஆணையா்)

எஸ்.ஆா். செந்தில் குமாா்: நாகை கடலோர பாதுகாப்புக் குழு எஸ்.பி. (ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு எஸ்.பி.)

வி.சரவண குமாா்: சென்னை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு எஸ்.பி. (ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு வடக்கு மண்டல எஸ்.பி.)

டி. ரமேஷ் பாபு: திருநெல்வேலி மாநகர காவல் துறை தலைமையக துணை ஆணையா் (சென்னை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு எஸ்.பி.)

Summary

IPS officers transferred

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.