ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் 2026-ல் அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி..

தமிழக பட்ஜெட் 2026

தமிழக பட்ஜெட் 2026

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:37 pm IST

2026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

2026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த திட்டங்களுக்கும், புதிய திட்டங்களுக்கும் வெற்றி என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.

பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கும் முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பில்,

  • அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

  • அடிப்படை காப்பீடு திட்டம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்வு.

  • குறிப்பிட்ட நோய்களுக்கான காப்பீடு ரூ.12 இலட்சம் வரை வழங்கப்படும்.

  • அரிய நோய்களுக்கு ரூ.15 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

  • தமிழக அரசு ஊழியர்களுக்கு 2,992 வகையான சிகிச்சைகள் மற்றும் 1,535 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு ரூ.838 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.