15 Dec, 2025 Monday, 01:22 AM
The New Indian Express Group
தமிழ்நாடு
Text

தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கிவிட்டார் அன்புமணி! - ராமதாஸ் குற்றச்சாட்டு

PremiumPremium

அன்புமணி மீது ராமதாஸ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி...

Rocket

ராமதாஸ் - அன்புமணி

Published On29 Nov 2025 , 10:59 AM
Updated On29 Nov 2025 , 11:12 AM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

Muthumari.M

தேர்தல் ஆணையத்தை அன்புமணி விலைக்கு வாங்கிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூரில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,

"எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கு தெரியும். என்னுடைய உயிரை மட்டும்தான் அன்புமணி பறிக்கவில்லை, மற்ற எல்லாவற்றையும் பறித்துவிட்டார். 46 ஆண்டுகளாக நான் சிந்திய வியர்வை வீணாகப் போய்விடக் கூடாது. என்னுடைய உரிமையை யாரும் பறிக்க முடியாது. உச்சநீதிமன்றத்திற்குச் சென்றாலும் முடியாது. தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.

கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. இப்போது ஏமாற்றி பொய் சொல்லி தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கிவிட்டார். உடனிருந்தவர்களை விலைக்கு வாங்கியதுபோல தேர்தல் ஆணையத்தையே இப்போது விலைக்கு வாங்கிவிட்டார். உண்மையை சொன்னாலும் தேர்தல் ஆணையம் புரிந்துகொள்ள மறுக்கிறது. பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள். அனைவரும் அன்புமணியின் சூழ்ச்சியை புரிந்துகொண்டுள்ளனர். அன்புமணி எந்த நீதிமன்றத்திற்குச் சென்றாலும் இந்த ராமதாஸ்தான் ஜெயிப்பார். ராமதாஸை யாராலும் தோற்கடிக்க முடியாது. அன்புமணியின் தலையீட்டால்தான் பாமக இன்று இந்த நிலையில் இருக்கிறது. இனி எதுவும் விட்டுக்கொடுக்க முடியாது. என்னுடைய உழைப்பை யாரும் பறிக்க முடியாது. உனக்கு வரும் கூட்டம் காசு கொடுத்து வரும் கூட்டம். ஆனால் என்னைப் பார்க்க மக்கள் வருவார்கள்.

நான் வயிறு எரிந்து சொல்கின்றேன், உன் அரசியல் பயணம் முடிந்துவிட்டது. =இனிமேல்தான் பாமக வளர்ச்சி அடையும். தேர்தல் ஆணையத்தில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். இங்கு நீதி, நியாயம் தான் வெற்றி பெறும்" என்று பேசியுள்ளார்.

இதையும் படிக்க | 25 கி.மீ. வரை தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல்! - வானிலை ஆய்வு மையம்

Anbumani bought the Election Commission with the help of money: Ramadoss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023