மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்கிழமை காலை வினாடிக்கு 5,223 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,414 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்கிழமை காலை வினாடிக்கு 5,223 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,414 கன அடியாக அதிகரித்துள்ளது.
By இணையதளச் செய்திப் பிரிவு
Sasikumar
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்கிழமை காலை வினாடிக்கு 5,223 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,414 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 113.53 அடியிலிருந்து 113.81 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 83.94 டி எம்சியாக உள்ளது.
The amount of water entering the Mettur Dam has increased from 5,223 cubic feet per second to 6,414 cubic feet per second on Tuesday morning.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது