தமிழக அரசின் வழிகாட்டு நிறுவனம்: ஏஎன்எஸ்ஆா் நிறுவனம் இடையே ஒப்பந்தம்
உலகளாவிய திறன் மையங்களை உருவாக்குவம் வகையில் தமிழக அரசின் வழிகாட்டு நிறுவனம், உலகின் முன்னணி நிறுவனமான ஏஎன்எஸ்ஆா் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது.

பெங்களூரில் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா முன்னிலையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நிறுவனம்-என்என்எஸ்ஆா் நிறுவனம் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வில் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை செயலா் தாரேஸ் அகமது, நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல்











