தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மருத்துவரான தாய் - குழந்தை ஒரே அறுவை சிகிச்சையில் காப்பாற்றப்பட்ட அதிசயம்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஒரே சிறப்பு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவராக இருக்கும் தாயும், அவரது கருவிலிருந்த குழந்தையும் பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளது.

News image

மருத்துவரான தாய் - குழந்தை ஒரே அறுவை சிகிச்சையில் காப்பாற்றப்பட்ட அதிசயம்

Updated On :26 மார்ச் 2022, 9:16 am


சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஒரே சிறப்பு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவராக இருக்கும் தாயும், அவரது கருவிலிருந்த குழந்தையும் பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளது.

27 வயதான பெண் மருத்துவர் கர்ப்பிணியாக இருந்தபோது அவரது இடது சிறுநீரகத்தில் மிகப்பெரிய கட்டி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கட்டி கண்டறியப்பட்ட ஒரு மாதத்தில், கருவின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. ஒரே சிறப்பு அறுவை சிகிச்சை மூலமாக, சிசேரியன் முறையில் குழந்தை பிறப்பையும், சிறுநீரக கட்டியை அகற்றும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இதற்காக பல துறை மருத்துவர்கள் ஒன்றிணைந்து இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளனர். முதலில், சிசேரியன் முறையில் மகப்பேறு மருத்துவர்கள் குழந்தையை பிரசவிக்க வைத்தனர். குழந்தை வெளியே எடுக்கப்பட்டதும், உடனடியாக, சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சீறுநீரகத்தில் இருந்த கட்டியை அகற்றும் சிகிச்சையை அளித்தனர்.

தற்போது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.