கண்ணைக் கசக்காமல், புகையில்லா போகியைக் கொண்டாட சில வழிகள்
போகிப் பண்டிகை என்றாலே, ஒவ்வொரு ஆண்டும், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை பறைசாற்றும் வகையில், வீட்டில் பயன்படுத்தி, தூக்கி எறியும் பொருள்களை தீயிட்டுக் கொளுத்தி, அதனைக் கொண்டாடுவதுதான்.









