தமிழகத்தில் 33 லட்சம் சிறார்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எத்தனை பேர்?
தமிழகத்தில், இதுவரை 15 - 18 வயதுக்குட்பட்ட 1.59 லட்சம் சிறார்கள் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.










