நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

ஜம்மு-காஷ்மீரில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம்: 3 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் நவ்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

News image
Militant killed in encounter near Srinagar
Updated On :27 ஜனவரி 2024, 5:33 pm

IANS

ஜம்மு-காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் நவ்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். 

நவ்காம் பகுதியில் உள்ள காண்டிசல் பாலம் அருகே இன்று பிற்பகல் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். மூன்றுக்கு மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

காயமடைந்தவர்கள் இங்குள்ள இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.