ஆற்காடு கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது.







