மாற்றுக் கைகள் பொருத்தப்பட்டு மறுவாழ்வு பெற்ற திண்டுக்கல் இளைஞருக்கு டும்..டும்..!
2015ம் ஆண்டு விபத்து ஒன்றில் இரண்டு கைகளையும் இழந்த நாராயணசாமிக்கு அப்போது வாழ்க்கையே சூன்யமாகிவிட்டது. தனது அடிப்படைத் தேவைக்கும் ஒருவரை சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.










