எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்து, அவர்களது நாட்டு படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச்சென்ற சம்பவம் மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் நாட்டுப்படகு மூலம் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களது பயன்படுத்திய நாட்டு படகையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்கள் அனைவரும் காரைநகர் துறைமுக கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Sri Lankan Navy apprehended 4 Indian fishermen and seized a boat, earlier this morning. They have been taken to Kankesanthurai Naval camp.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த டிரம்ப்

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


