தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கேரளாவில் பந்த்: 43 பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்

கேரளாவில் இன்று பந்த் கடைபிடிக்கப்பட்டதால், தமிழக எல்லையான குமரி மாவட்டத்தின் களியக்காவிளையில் கேரள மாநிலத்துக்கு செல்லும் 43 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :17 நவம்பர் 2018, 1:54 pm

கேரளாவில் இன்று பந்த் கடைபிடிக்கப்பட்டதால், தமிழக எல்லையான குமரி மாவட்டத்தின் களியக்காவிளையில் கேரள மாநிலத்துக்கு செல்லும் 43 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை திறக்கப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கருத்தில் கொண்டு ஒருசில பெண்கள் கோயிலில் தரிசனம் செய்ய முற்பட்டு வருகின்றனர். இதனால், கேரள மாநிலம் முழுவதும் இன்று போராட்டங்கள் அரங்கேறியது. 

இதைத்தொடர்ந்து, கேரளாவில் இன்று பந்த் கடைபிடிக்கப்பட்டதால் கேரள மாநிலத்துக்கு செல்லும் 43 பேருந்துகள் தமிழக எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.