முன்னெச்சரிக்கை கொடுக்கவில்லை: துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்தவர் வாக்குமூலம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கிராம மக்களில் 11 பேர் தலை மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே மரணித்தனர்.










