ஸ்டெர்லைட் போராட்டம்: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மாணவி உட்பட 9 பேர் பலி; 20 பேர் காயம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவி உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.












