கட்சி துவங்கிய பிறகு சென்னையில் முதன்முறையாக பொதுக்கூட்டம் நடத்தப்போகும் கமல்!
கட்சி துவங்கிய பிறகு சென்னையில் முதன்முறையாக மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று, கமலின் 'மக்கள் நீதி மய்யம்' சார்பில் பொதுக்கூட்டம் நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.









