மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அரக்கோணம் மார்கத்தில் விரைவு ரயில்களை விட பயணிகள் ரயில் வேகம் அதிகரிப்பு

சென்னை சென்டிரல் - அரக்கோணம் மார்க்கத்தில் விரைவு ரயில்களில் செல்லும் பயணிகளை விட, பயணிகள் ரயிலில் செல்லுவோரே விரைவாக தத்தமது ரயில் நிலையங்களுக்கு சென்றடையும் வகையில் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2018, 11:04 am


சென்னை: சென்னை சென்டிரல் - அரக்கோணம் மார்க்கத்தில் விரைவு ரயில்களில் செல்லும் பயணிகளை விட, பயணிகள் ரயிலில் செல்லுவோரே விரைவாக தத்தமது ரயில் நிலையங்களுக்கு சென்றடையும் வகையில் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

பயணிகள் ரயிலின் வேகம் அதிகரித்ததன் காரணமாக, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, எர்ணாக்குளம், மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வரும் விரைவு ரயில்களின் பயண நேரம் 30 முதல் 45 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பயண நேரம் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக கோவை - சென்னை விரைவு ரயில் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வர 2 மணி நேரம், 15 நிமிடம் எடுத்துக் கொண்டது. 

அதே சமயம், பயணிகள் மின்சார ரயில் இதே தூரத்தை வெறும் 1 மணி நேரம் 55 நிமிடங்களில் கடந்து செல்கிறது. இதனால், மின்சார ரயிலை அன்றாடப் பணிகளுக்காகப் பயன்படுத்தும் பயணிகளுக்கு அதிக வசதி ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.