ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

டெல்டா மாவட்டங்களுக்கு 750 தீபாவளி சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Updated On :19 அக்டோபர் 2016, 7:57 am


நாகப்பட்டினம்: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை சென்னையில் இருந்து நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள்குக்கு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக பொது மேலாளர் எஸ். கௌரிஷங்கர் இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், அக்டோபர் 26, 27, 28ம் தேதிகளில் 24 மணி நேரமும் சென்னையில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

அக்டோபர் 26ம் தேதி 111 பேருந்துகளும், 27ம் தேதி 163 பேருந்துகளும், 28ம் தேதி 146 பேருந்துகளும் கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.