நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

இலங்கை கடற்படைத் தாக்குதலில் 7 தமிழக மீனவர்கள் காயம்

கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 7 மீனவர்கள் காயமடைந்தனர்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


ராமேஸ்வரம்: கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 7 மீனவர்கள் காயமடைந்தனர்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்களுக்கான சங்க நிர்வாகி எஸ்.பி. ராயப்பன் கூறுகையில், இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 7 மீனவர்கள் காயமடைந்தனர். அதிர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனைவரும் பாம்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாம்பம் பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் மீது கற்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதனால் மீனவர்கள் அனைவரும் உடனடியாக கரை திரும்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.