தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை: படகுகளை மூழ்கடித்து, வலைகளை அறுத்து அட்டூழியம்
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கற்களைக் கொண்டு தாக்கியும், படகுகளை மூழ்கடித்தும், வலைகளை அறுத்தும் இலங்கை கடற்படை அட்டூழியம் செய்துள்ளது.









