டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ராமேஸ்வரம் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

ராமேஸ்வரம் அருகே வானகபுரியில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பத்து கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய் ஆகும். 

News image
Updated On :26 டிசம்பர் 2016, 9:49 am

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே வானகபுரியில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பத்து கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு இரண்டுலட்சம் ரூபாய் ஆகும். 

ராமேஸ்வரம் அருகே உள்ள பகுதி உச்சிப்புளி. இங்கே கடல்பகுதியில் வனகபுரி என்ற இடத்தில் கஞ்சா  பதுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கே விரைந்து சென்று சோதனை செய்த போலீசார், கடற்கரை ஓரமாக புதைத்து வைக்க ப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். சர்வதேச சநதையில் இதன்மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும்.

இந்த கஞ்சாவானது இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாமென்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.