சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் குடும்பத்தார் மீது6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு
அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் எல். சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தார் மீது 6 பிரிவுகளில் புதுக்கோட்டை போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.








