தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மோசடி வழக்கு: சேலம் உருக்காலை அதிகாரிகக்கு 3 ஆண்டு கடுங்காவல்

மோசடி வழக்கில் சேலம் உருக்காலை அதிகாரிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:56 am

PTI

மோசடி வழக்கில் சேலம் உருக்காலை அதிகாரிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இந்திய உருக்காலைக் உரிமக் கழகத்தின் சேலம் உருக்காலையில் பணியாற்றி வந்த ஸ்டோர் கீப்பர் செல்வராஜு மற்றும் அவரது உதவியாளர் ஆர். சேகர் ஆகியோர், உருக்காலையின் தேவையற்ற பொருட்களை விற்றதில் மோசடி செய்துள்ளனர்.

இவர்களது செயலால் சேலம் உருக்காலைக்கு ஏராளமான நட்டம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது சிபிஐ. விசாரணை முடிந்த நிலையில், இருவருக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.26 ஆயிரம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி என். முரளிதரன் தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.