காரைக்கால் மருத்துவமனை உள்நோயாளியிடம் 6 பவுன் சங்கிலி நூதன முறையில் பறிப்பு
காரைக்கால் அரசு மருத்துவமனை உள்நோயாளியிடம் 6 பவுன் சங்கிலியை நூதன முறையில் ஒரு பெண் பறித்து சென்றார். இதுகுறித்து போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக புகார் கூறப்படுகிறது.








