மரண ஏரியாக மாறும் புழல்: புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா?
சென்னை: குடிநீர் ஆதாரமாக விளங்கிவரும் புழல் ஏரி இப்போது மரண ஏரியாக மாறி வருவது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் சுமார் 18 சதுர கி








