மேல்நிலைக் கல்வி பெற 12 கி.மீ. செல்லும் மாணவர்கள்!
தருமபுரி: மேல்நிலைப் பள்ளி வசதி இல்லாததால், 12 கி.மீ. தொலைவு சென்று கல்வியைத் தொடரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் சிட்லிங் ஊராட்சியைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உ









