எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
திருவள்ளூர்: மாவட்டத் தலைநகராக உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லுமா? என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். ÷சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் உள்ள த









