செங்கல்பட்டில் சமையல் காஸ் தட்டுப்பாடு! பதிவு செய்து 60 நாள்களாகியும் சப்ளை இல்லை
செங்கல்பட்டில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பதிவு செய்து 60 நாள்கள் வரை ஆகியும், பல இடங்களில் சிலிண்டர் கிடைக்காததால், மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.








