கோடைக் கொண்டாட்டம்: மாமல்லபுரத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
செங்கல்பட்டு, மே 6: மாமல்லபுரத்தில் கோடை சுற்றுலா சீசன் தொடங்கியது. மாமல்லபுரத்துக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் 2011-ல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்க








