திறந்தவெளியில் வீணாகும் 1 லட்சம் டன் நெல் மூட்டைகள்
ஒசூர்: ஒசூரில் அந்திவாடி திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சுமார் 1 லட்சம் டன் நெல் மூட்டைகள், மழையிலும், வெயிலிலும் சேதமடைந்து வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதம்தோறும் 15 ஆயிரம் டன் ரேஷன்









