வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தொடங்கியது மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்

ஐசிசி-யின் 10-ஆவது மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்திய நேரப்படி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதின.

News image

மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன்கள் - எக்ஸ்

Updated On :13 ஜூன் 2026, 3:54 am IST

ஐசிசி-யின் 10-ஆவது மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்திய நேரப்படி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதின.

முன்னதாக, இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில், கலை நிகழ்ச்சிகளுடன் போட்டி அதிகாரபூா்வமாகத் தொடங்கியது. அதன் பிறகு முதல் ஆட்டம் நடைபெற்றது.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி, வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) மோதுகிறது.

இன்றைய ஆட்டங்கள்

ஸ்காட்லாந்து - அயா்லாந்து

பிற்பகல் 3 மணி

மான்செஸ்டா்

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா

இரவு 9 மணி

மான்செஸ்டா்

மே. தீவுகள் - நியூஸிலாந்து

நள்ளிரவு 11 மணி

சௌதாம்டன்

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட், ஜியோ ஹாட்ஸ்டாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.