ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பிரான்ஸ் கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற லெஜெண்டரி வீரர்!

பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக பதவியேற்ற ஜினடின் ஜிடான் குறித்து...

Zinedine Zidane, newly appointed coach of the France national soccer team, attends a media conference at the headquarters of French Football Federation headquarters in Paris, Tuesday, July 28, 2026. (AP Photo/Aurelien Morissard)

செய்தியாளர் சந்திப்பில் ஜினடின் ஜிடான். - படம்: ஏபி

Published On :28 ஜூலை 2026, 4:47 pm IST

பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக அதே நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரரும் லெஜெண்டரி வீரருமாகக் கருதப்படும் ஜினடின் ஜிடான் (54 வயது) பதவியேற்றார்.

முன்னதாக பயிற்சியாளராக இருந்த திதியர் தேஷாம்ப் மாற்றப்பட்டுள்ளார். உலகக் கோப்பை வெல்லுமென பலரும் எதிர்பார்த்த வேளையில் பிரான்ஸ் அணி நான்காம் இடம் பிடித்து அதிர்ச்சி அளித்தது.

திதியர் தேஷாம்ப் பிரான்ஸ் அணிக்கு 2012–2026 வரை பயிற்சியாளராக இருந்தார். இவரது தலைமையில் பிரான்ஸ் அணி 2018ல் உலகக் கோப்பையும் 2021ல் யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கோப்பையும் வென்றது.

கடந்த 2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற பிரான்ஸ் 2026ல் அரையிறுதியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியுற்றது.

தற்போது, இவரது பதவிக்காலம் முடிந்ததும் லெஜண்டரி வீரர் ஜிடான் பக்கம் பிரான்ஸ் திரும்பியுள்ளது. ஜிடான் அடுத்த நான்காண்டுகள் பயிற்சியாளராக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

France hires former soccer great Zinedine Zidane as men's national team coach

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.