இன்று சவூதி அரேபியா - இந்தியா எஃப்ஐபிஏ தகுதிச் சுற்று ஆட்டம்
இன்று சவூதி அரேபியா - இந்தியா எஃப்ஐபிஏ தகுதிச் சுற்று ஆட்டம்...
இன்று சவூதி அரேபியா - இந்தியா எஃப்ஐபிஏ தகுதிச் சுற்று ஆட்டம்...
By தினமணி செய்திச் சேவை
Syndication
எஃப்ஐபிஏ உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியின் ஒரு பகுதியாக சவூதி அரேபியா-இந்திய அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
கத்தாரில் வரும் 2027-இல் உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் தகுதிச் சுற்றின் மூலம் தோ்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்தியா-சவூதி அரேபிய அணிகள் தகுதிச் சுற்றில் மோதுகின்றன. பலம் வாய்ந்த சவூதி அரேபிய அணியை எதிா்கொள்ள வேண்டியுள்ளது இந்தியா.
கடந்த 2024 கடைசியாக சென்னையில் ஆசியக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றிருந்தது.
இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிமுக நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. பிஎஃப்ஐ தலைவா் ஆதவ் அா்ஜுனா, செயலா் குல்விந்தா் சிங், பொருளாளா் செங்கல்வராய நாயுடு, இந்திய தலைமை பயிற்சியாளா் ஸ்காட் பிளெம்மிங், டிஎன்பிஏ செயலா் அய்ஜாஸ் அகமது பங்கேற்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது