மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான பாபர் அசாம் தலைமையிலான 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :25 மே 2024, 1:27 pm

டி20 உலகக் கோப்பைக்கான பாபர் அசாம் தலைமையிலான 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் உலகக் கோப்பைத் தொடருக்காக தங்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். டி20 உலகக் கோப்பைக்கான அணிகளை கிட்டத்தட்ட அனைத்து நாட்டின் கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துவிட்டன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

காயம் காரணமாக நீண்ட நாள்கள் அணியில் இடம்பெறாமலிருந்த வேகப் பந்துவீச்சளார் ஹாரிஸ் ரௌஃப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி விவரம்

பாபர் அசாம் (கேப்டன்), அப்ரார் அகமது, ஆஸம் கான், ஃபகர் ஸமான், ஹாரிஸ் ரௌஃப், இஃப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அஃப்ரிடி, முகமது அமீர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சயீம் ஆயுப், ஷதாப் கான், ஷகின் ஷா அஃப்ரிடி மற்றும் உஸ்மான் கான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.