தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நியூஸி. அரசின் புதிய அறிவிப்பினால் ஆஸி. - நியூஸி. கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைப்பு!

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் ஆஸ்திரேலியாவிலிருந்து நியூஸிலாந்து நாட்டுக்கு நுழைபவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுவார்கள் என்று

News image
Updated On :14 மார்ச் 2020, 5:28 am

ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஆஸி. அணி 258/7 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய நியூஸிலாந்து, 41 ஓவா்களிலேயே 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

இந்நிலையில் கரோனா ஆபத்து காரணமாக ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள இரு ஆட்டங்களில் வேறொரு தேதியில் நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒருநாள் தொடருக்குப் பிறகு நியூஸிலாந்தில் நடைபெறுவதாக இருந்த டி20 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் ஆஸ்திரேலியாவிலிருந்து நியூஸிலாந்து நாட்டுக்கு நுழைபவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுவார்கள் என்று நியூஸிலாந்து அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நியூஸிலாந்து அரசின் அறிவிப்பினால் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூஸிலாந்து வீரர்கள் இன்று மாலை உடனடியாக நாடு திரும்புகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.