முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ரஞ்சி கோப்பை: காலிறுதியில் விளையாடவுள்ள அணிகள்!

ரஞ்சி காலிறுதி ஆட்டங்கள் பிப்ரவரி 20 முதல் 24 வரை நடக்கவுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள்...

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:52 pm

எழில்

2019-20-ம் ஆண்டுக்கான ரஞ்சி போட்டியின் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து காலிறுதிப் போட்டிக்கான அணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

குஜராத், கோவா, கர்நாடகம், ஜம்மு & காஷ்மிர், செளராஷ்டிரம், ஆந்திரம், பெங்கால், ஒடிஷா ஆகிய 8 அணிகள் காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளன.

ரஞ்சி காலிறுதி ஆட்டங்கள் பிப்ரவரி 20 முதல் 24 வரை நடக்கவுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் பிப்ரவரி 29 அன்று தொடங்கவுள்ளன. ரஞ்சி இறுதிச்சுற்று மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 

காலிறுதி ஆட்டங்களின் அட்டவணை

குஜராத் vs கோவா
கர்நாடகம் vs ஜம்மு & காஷ்மிர்
செளராஷ்டிரம் vs ஆந்திரம்
பெங்கால் vs ஒடிஷா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.