ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தமிழக அணிக்குத் திரும்பினார் கேப்டன் விஜய் சங்கர்!

தமிழக அணி முதல் இரு ரஞ்சி ஆட்டங்களில் கர்நாடகா, ஹிமாசல் பிரதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராகத் தோல்வியடைந்தது.

News image
Updated On :30 டிசம்பர் 2019, 9:31 am

காய்ச்சல் மற்றும் மணிக்கட்டில் உண்டான காயம் காரணமாக கடந்த ரஞ்சிப் போட்டியில் இடம்பெறாத தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர், குணமடைந்து தமிழக அணியில் மீண்டும் இடம்பெறவுள்ளார்.

பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் விஜய் சங்கருக்கு உடற்தகுதி சோதனை நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சை அடைந்த விஜய் சங்கர், உத்தரப் பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பங்குபெறவுள்ளார். 

தமிழக அணி முதல் இரு ரஞ்சி ஆட்டங்களில் கர்நாடகா, ஹிமாசல் பிரதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராகத் தோல்வியடைந்தது. பிறகு மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்து ஒரு புள்ளி மட்டும் பெற்றது. இந்நிலையில் உத்தரப் பிரதேச அணிக்கு எதிராக வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் விஜய் சங்கரின் வருகை அணிக்கு புதிய பலத்தை அளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.