நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

அஸ்வினுக்கு 5 விக்கெட்டுகள்: ஹிமாசலப் பிரதேச அணி 158 ரன்களுக்குச் சுருண்டது!

திண்டுக்கல் நகரில் நடைபெற்று வரும் தமிழ்நாடு - ஹிமாசலப் பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் இன்று தொடங்கியது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:34 pm

எழில்

திண்டுக்கல் நகரில் நடைபெற்று வரும் தமிழ்நாடு - ஹிமாசலப் பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற தமிழக அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தமிழக அணி சிறப்பாகப் பந்துவீசியதால் ஹிமாசலப் பிரதேச அணி 71.4 ஓவர்களில் 158 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக, வஷிஸ்த் 35 ரன்கள் எடுத்தார். தமிழக அணித் தரப்பில் ஆர். அஸ்வின் 5 விக்கெட்டுகளும் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளும் கே. விக்னேஷ் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

முதல் நாள் முடிவில் தமிழக அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.