ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஐசிசியின் இரு அணிகளிலும் இடம்பிடித்த இந்திய வீராங்கனை!

பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஐசிசியின் இந்த வருடத்துக்கான ஒருநாள், டி20 என இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ளார்.

News image
Updated On :17 டிசம்பர் 2019, 10:57 am

பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஐசிசியின் இந்த வருடத்துக்கான ஒருநாள், டி20 என இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ளார்.

ஐசிசியின் இந்த வருடத்துக்கான ஒருநாள், டி20 என இரு அணிகளின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒருநாள் அணியில் இந்திய வீராங்கனைகளான மந்தனா, ஷிகா பாண்டே, ஜுலன் கோஸ்வாமி, பூணம் யாதவ் ஆகியோரும் ஐசிசியின் டி20 அணியில் மந்தனா, தீப்தி சர்மா, ராதா யாதவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருது, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் எல்லீஸ் பெரிக்குக் கிடைத்துள்ளது. கடந்த வருடம் இந்த விருதை மந்தனா பெற்றார். 

ஐசிசியின் சிறந்த ஒருநாள் வீராங்கனையாக எல்லீஸ் பெரியும் டி20 வீராங்கனையாக எலிஸ்ஸா ஹீலியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.