மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஃபெடரர் vs இந்திய வீரர்கள் ஆட்டங்களின் முடிவுகள் என்ன?

ரோஜர் ஃபெடரருக்கு எதிராக ஒரு செட்டை வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் சுமித் நாகல்... 

News image
Updated On :27 ஆகஸ்ட் 2019, 11:08 am

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகலை பிரபல வீரர் ரோஜர் ஃபெடரர் தோற்கடித்துள்ளார்.

இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல், 6-4 என முதல் செட்டை வென்று ஆச்சர்யப்படுத்தினார். ஆனால் அடுத்த மூன்று செட்களையும் வென்ற ஃபெடரர் 4-6, 6-1, 6-2, 6-4 என வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 

ரோஜர் ஃபெடரருக்கு எதிராக ஒரு செட்டை வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் சுமித் நாகல். இதற்கு முன்பு மூன்று முறை இந்திய வீரர்களிடம் மோதிய ஃபெடரர் ஒருமுறை கூட ஒரு செட்டையும் இழந்ததில்லை.

ஃபெடரர் vs இந்திய வீரர்கள்

ஃபெடரர் vs ரோஹன் பொபன்னா 7-6, 6-2 (2006)
ஃபெடரர் vs சோம்தேவ் தேவ்வர்மன் 6-3, 6-3 (2011)
ஃபெடரர் vs சோம்தேவ் தேவ்வர்மன் 6-2, 6-1, 6-1 (2013, பிரெஞ்சு ஓபன் 2-வது சுற்று)
ஃபெடரர் vs சுமித் நாகல் 4-6, 6-1, 6-2, 6-4 (2019, யு.எஸ். ஓபன் முதல் சுற்று)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.