திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

தர்மசாலா மைதானத்தால் இந்திய அணிக்கு நெருக்கடி: மிட்செல் ஜான்சன்

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான தர்மசாலா மைதானம், இந்திய வீரர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் என்று..

News image
Updated On :23 மார்ச் 2017, 8:38 am

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான தர்மசாலா மைதானம், இந்திய வீரர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.

கடைசி டெஸ்ட் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. தர்மசாலாவில் நடைபெறுகிற கடைசி டெஸ்ட்டை வெல்லப் போகிறவர் யார் என்கிற ஆவல் அதிகமாக உள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தர்மசாலா மைதானம், அற்புதமானதாகும். அந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் பெரும்பாலும் நம்பிக்கையுடனும், இந்திய வீரர்கள் சற்று நெருக்கடியுடனும் கடைசி டெஸ்டை சந்திப்பார்கள். இந்திய அணியினர் அபரிமிதமான நம்பிக்கையுடன் இருந்தனர் என்பதை அவர்களது ஸ்கோர் காட்டுகிறது. அனேகமாக தர்மசாலா டெஸ்டில் ஒரு சுழற்பந்துவீச்சாளருக்கு (ஸ்டீவ் ஓ'கீஃப்) பதிலாக, வேகப்பந்து வீச்சாளரை (ஜாக்சன் பேர்டு) ஆஸ்திரேலிய அணி சேர்க்கும் எனத் தெரிகிறது.
தர்மசாலா ஆடுகளத்துக்கு ஜாக்சன் பேர்டு பொருத்தமானவராக இருப்பார். என்னைப் பொருத்த வரையில் இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்று ஜான்சன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.