திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

கடைசி டெஸ்ட்: இந்திய அணியில் முகமது சமி?

வலைப்பயிற்சியில் சமி எவ்வாறு ஈடுபடுகிறார் என்பதைப் பொறுத்து அவரை அணியில் சேர்க்க தேர்வுக்குழு முடிவு செய்யும் என...

News image
Updated On :23 மார்ச் 2017, 8:35 am

கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறும் தர்மசலா மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது தர்மசாலா வந்துள்ள சமி, இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் கடைசி 2 டெஸ்டுகளில் சமி காயம் காரணமாக விளையாடவில்லை. ஆஸி.யுடனான தொடரிலும் இதுவரை விளையாடவில்லை. இந்திய அணியிலும் இடம்பெறவில்லை. ஆனால் அவர் விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்று தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளார். தர்மசாலாவில் இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபடுவதாக சமி ட்வீட்டும் செய்துள்ளார். வலைப்பயிற்சியில் சமி எவ்வாறு ஈடுபடுகிறார் என்பதைப் பொறுத்து அவரை அணியில் சேர்க்க தேர்வுக்குழு முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இஷாந்த் சர்மா இந்தத் தொடரில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே அவருக்குப் பதிலாக சமி அல்லது புவனேஷ்வர் குமார் அல்லது உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், சமி என 3 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.