எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

கடைசி டெஸ்ட்: இந்திய அணியில் முகமது சமி?

வலைப்பயிற்சியில் சமி எவ்வாறு ஈடுபடுகிறார் என்பதைப் பொறுத்து அவரை அணியில் சேர்க்க தேர்வுக்குழு முடிவு செய்யும் என...

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:18 am

எழில்

கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறும் தர்மசலா மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது தர்மசாலா வந்துள்ள சமி, இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் கடைசி 2 டெஸ்டுகளில் சமி காயம் காரணமாக விளையாடவில்லை. ஆஸி.யுடனான தொடரிலும் இதுவரை விளையாடவில்லை. இந்திய அணியிலும் இடம்பெறவில்லை. ஆனால் அவர் விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்று தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளார். தர்மசாலாவில் இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபடுவதாக சமி ட்வீட்டும் செய்துள்ளார். வலைப்பயிற்சியில் சமி எவ்வாறு ஈடுபடுகிறார் என்பதைப் பொறுத்து அவரை அணியில் சேர்க்க தேர்வுக்குழு முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இஷாந்த் சர்மா இந்தத் தொடரில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே அவருக்குப் பதிலாக சமி அல்லது புவனேஷ்வர் குமார் அல்லது உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், சமி என 3 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.