திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

தியோதர் டிராபி: ரோஹித் சர்மா, பார்தீவ் படேல் தலைமையில் அணிகள் அறிவிப்பு! 

இந்தியா ப்ளூ அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :21 மார்ச் 2017, 12:20 pm

மார்ச் 25 முதல் நடைபெறவுள்ள தியோதர் டிராபி போட்டியின் இரு அணிகளுக்கு (இந்தியா ப்ளூ, இந்தியா ரெட்) ரோஹித் சர்மா, பார்தீவ் படேல் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

விஜய் ஹசாரே போட்டியைத் தமிழக அணி வென்றதால் மூன்றாவது அணியாக அது தகுதி பெற்றுள்ளது.

இந்தியா ப்ளூ அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் ஹர்பஜன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்தியா ரெட் அணியின் கேப்டனாக பார்தீவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய அணியில் ஷிகர் தவண், கெதர் ஜாதவ், மனிஷ் பாண்டே போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.