சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “காயம்பட்ட சிங்கள் அச்சுறுத்தலானது” என நேர்காணலில் பேட்டி அளித்துள்ளார்.
சிஎஸ்கே அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறாமல் இருந்தன. குறிப்பாக கடந்த சீசனில் கடைசி இடத்தைப் பிடித்து ரசிகர்களிடம் மிகுந்த விமர்சனத்தை ஏற்படுத்தியது.
கடைசியாக தோனி தலைமையில் 2023ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பை வென்றது. பின்னர், கடந்த சீசனில் ருதுராஜ் காயம் காரணமாக வெளியேற, பாதியில் தோனி கேப்டனாக பொறுப்பேற்று சில போட்டிகளில் வென்றார்.
சிஎஸ்கே அணியின் யூடியூப் பக்கத்தில் முன்னாள் வீரர் அபினவ் முகுந்திடம் அளித்த பாட்காஸ்ட் உரையாடலில் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசியிருப்பதாவது:
தனிப்பட்ட முறையில் கடந்த சீசனில் எனக்கு மிகுந்த வருத்தம் இருக்கிறது. அணிக்கும் சரி ரசிகர்களுக்கும் மோசமான சீசனாக அமைந்துவிட்டது. இந்த சீசன் நாங்கள் காயம்பட்ட சிங்கங்களாக இருக்கிறோம். சிங்கத்தின் கர்ஜனையை விட அமைதி மிகவும் பயங்கரமானது என்றார்.
Summary
Wounded Lions..! CSK Captain's Promise to fans!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?

ஜென்டில்மேன் தோனி..! ருதுராஜ் கெய்க்வாட் பகிர்ந்த சுவாரசியம்!
தொடக்க வீரர்களில் மாற்றம்..! சிஎஸ்கே கேப்டன் அறிவிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



