கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

பூஜ்ய ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா..! மிரட்டும் வங்கதேசம்!

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி குறித்து...

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள். - படம்: ஏபி

Updated On :11 ஜூன் 2026, 1:36 pm IST

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டி ஆஸ்திரேலிய அணி ஒரு ரன் கூட எடுக்காமலே 3 விக்கெட்டுகளை இழந்து அதன் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

ரன்கள் எடுக்காமலே 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை அதன் கேப்டன் ஜோஷ் இங்லீஷ் மட்டுமே காப்பாற்றி வருகிறார்.

மேத்யூ ஷார்ட், கூப்பர் கானலி, மாட் ரென்ஷா ஆகியோர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்கள். வங்கதேச அணி சார்பில் முஷ்தஃபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறார்.

தற்போது, ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களுக்கு தடுமாறி வருகிறது.

Summary

Australia loses 3 wickets for a duck...! Bangladesh looks menacing!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.