வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

உணவு இடைவேளை: 475 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா!

இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் குறித்து...

News image

ஷுப்மன் கில், ரிஷப் பந்த். - படம்: பிசிசிஐ

Updated On :7 ஜூன் 2026, 12:02 pm IST

இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளை வரையில் 110 ஓவர்களில் இந்திய அணி 475 / 6 ரன்கள் குவித்துள்ளது.

முல்லான்பூரில் நடைபெற்றுவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் முடிவில் 368/3 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாளான இன்று ஷுப்மன் கில் 126 ரன்களுக்கும் ரிஷப் பந்த் 81 ரன்களுக்கும் துருவ் ஜுரெல் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். வாஷிங்டன் சுந்தர் - மானவ் சுதர் களத்தில் இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது சலீம் சாஃபி 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இன்று முழுவதும் இந்தியா அணி பேட்டிங் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதவிருக்கின்றன.

Summary

Day 2: Lunch Break, India score 475 runs for 6 wickets against afghanistan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.