ஐபிஎல் போட்டியின் ஐந்தாவது போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
லக்னௌ அணிக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்து சிறப்பாக பந்துவீசியது.
ரிஷப் பந்த் பவுண்டரி அடித்து, துரதிஷடவசமாக 7 ரன்களில் ரன் அவுட் ஆனார். மார்கரம் விக்கெட்டை அக்ஷர் படேல் வீழ்த்தினார்.
ஆயுஷ் பதோனி டக் அவுட் ஆக, நிதானமாக ரன்களை குவித்து வந்த மிட்செல் மார்ஷ் குல்தீப் ஓவரில் ஆட்டமிழந்தார்.
பெரிதும் எதிர்பார்த்த நிகோலஸ் பூரண் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்துல் சமத் முதல் பந்தில் எல்பிடபிள்யூவில் ஆட்டமிழக்க, ரிவிவ் எடுத்து தப்பித்தார்.
10 ஓவர்களில் 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து லக்னௌ அணி விளையாடி வருகிறது.
Summary
Lucknow struggles, having lost 5 wickets in 10 overs!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னௌவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!

லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மீண்டும் ஹேசில்வுட்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


