கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

பிரபாத் ஜெயசூர்யா அசத்தல்: இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தொடரை வென்ற இலங்கை!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இலங்கை அணி குறித்து...

News image
5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் கையை தூக்கிக் காட்டும் பிரபாத் ஜெயசூர்யா. உடன் இலங்கை வீரர்கள். - படம்: ஏபி.
Updated On :28 ஜூன் 2025, 5:43 am

DIN

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை அணி வென்றது.

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதில் முதல் டெஸ்ட் டிரா ஆனது. இரண்டாவது டெஸ்ட் ஜூன் 25-இல் கொழும்புவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 247 -க்கு ஆல் அவுட்டாக, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 458-க்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம், இலங்கை அணி 211 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

வங்கதேசம் அணி 2-ஆவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 26 ரன்கள் அடித்தார்.

இலங்கை அணியில் 2-ஆவது இன்னிங்ஸில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். தனஞ்ஜெய டி சில்வா, தரிந்து ரத்னநாயகே தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் தொடரை 1-0 என வென்று அசத்தியது.

ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் இலங்கை பேட்டர் பதும் நிசாங்கா தேர்வானார்.

Summary

Sri Lanka won the Test series against Bangladesh 1-0. prabath jeyasurya take fifer, sri lanka won by an innings and 78 runs against bangladesh in second test.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.