20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!
ஐபிஎல் மினி ஏலத்தில் இளம் ஆரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் மினி ஏலத்தில் இளம் ஆரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
By இணையதளச் செய்திப் பிரிவு
Tamilvendhan
IPL 2026 MINI AUCTION: ஐபிஎல் மினி ஏலத்தில் இளம் ஆரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் இன்று (டிசம்பர் 16) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அணிகள் ஆர்வத்துடன் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.
இந்த மினி ஏலத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதாகும் பிரசாந்த் வீர் என்ற இளம் ஆல்ரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இடதுகை பேட்டர் மற்றும் சுழற்பந்துவீச்சாளரான பிரசாந்த் வீர் உத்தரப் பிரதேச டி20 லீக் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கடும் போட்டிக்கு இடையே ரூ.18 கோடிக்கு ஏலம்போன பதிரானா!
In the IPL mini-auction, Chennai Super Kings have acquired a young all-rounder.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது